Pinned Post

பாடசாலை மாணவி உயிரிழப்பு

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இ…

சமீபத்திய இடுகைகள்

டான் பிரியசாத் கொலை: சந்தேகநபர் தொடர்பில் அதிரடி உத்தரவு

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரி…

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது!

பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சே…

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராயபக்சர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமா…

பல ரகசியங்களை மறைக்க கொலை செய்யப்பட்ட டேன்

பல ரகசியங்களை மறைக்கும் ராஜபக்ச குடும்பத்தின், குறிப்பாக நாமல் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரான டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜேவிபி ஆதரவு செ…

ராணுவம் போலீசாரிடையே முறுகல் நிலை

கண்டியில் பொலிஸ் அதிகாரி ஒருவர், இராணுவ அதிகாரியை கடும் சொற்களால் திட்டுவது போன்ற  காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் சர்ச்சையை ஏற்பட…

தென் இலங்கையில் பரபரப்பு ஜனாதிபதியாகும் சஜீத்?

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்பதுடன் அதிகாரிகளே சஜித் பிரேமதாசவிடம் அதிகாரத்தை ஒப்படைப்ப…

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று…

விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு

எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனா…

வெளிநாடு ஒன்றில் கடத்தப்பட்ட இலங்கை குடும்பம்

இலங்கையின் பிரபல அலங்கார மீன் ஏற்றுமதியாளரான ஆனந்த பத்திரண மற்றும் அவரது மனைவி உட்பட மூன்று இலங்கையர்கள் பங்களாதேஷில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிய…

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டத…

இன்று கடும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாண…

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழில் குடும்ப பெண்ணொருவர் கிணற்று தொட்டியடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. கீரிமலை - கூவில் பக…

வாகன இறக்குமதியை நிறுத்தும் இலங்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகளால் வாகன இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ப…

விரைவில் கைதாகும் கோட்டபாய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மிக கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. உயி…

20 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்கம் தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்த  துயரச் சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளை பிடிக்க  ஜம்மு காஷ்மீர…

பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசால…

பற்றி எரியும் வர்த்தக நிலையங்கள்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை நக…

மனைவியின் அந்தரங்க உறுப்பை ஐயன் பண்ணிய கணவன் கைது

மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்ட…

வேட்பாளரின் மோசமான செயல்

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றதாக கூறப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செ…

10 வருடங்களின் பின்னர் கிடைத்த மரணதண்டனை: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

பெண்ணொருவரை கொலை செய்து பயணப்பையில் வைத்து கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற சம்பவத்தின் குற்றவாளிக்கு கொழும்பு…

திருகோணமலையில் கோர விபத்து ஒருவர் பலி

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.