பற்றி எரியும் நாடு-சற்று முன் வரை 11 பேர் பலி-பலர் மாயம் தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங…
கொழும்பு மெகசின் சிறையிலும் மோதல் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று (10) பிற்பகல் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மோதலில்…
யாழில் இளைஞன் கடத்தி சித்திரவதை யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட…
நதியோடு காதல்-கடைசியில் முடிந்த திருமணம் இங்கிலாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மேக் என்ற பெண், அங்குள்ள 'ஏவோன்' என்ற நதியைத் திருமணம் செய்துகொண்டு, தற்போது தனது 3…
இலங்கையில் பாலியல் அழகிகளே தேடி செல்பவரா நீங்கள்-உங்களுக்கு வெளியான திடுக்கிடும் தகவல்கள் பதுளை பண்டாரவளைப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (spa) மையத்தில், வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்பனை செய்யும் சட்டவிர…
இலங்கையில் பாடசாலைகளுக்கு பூட்டா-சற்று முன் வெளியான அறிவிப்பு நாட்டில் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்த, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு, அரை-அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள…
கல்லடிப் பாலத்தின் மீது இளைஞனின் செயலால் பரபரப்பு மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்ட நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட…
திருகோணமலையில் வீட்டின் மீது பாய்ந்த பேருந்து திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபல் நகர் பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், சாரதி உட்பட நால்வர் காயமட…
சற்று முன் பிரதமர் வெளியிட்ட தகவல் மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, பேரிடர் நிவாரணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ள…
முன்னாள் காதலியின் சாட்சியத்தால் சிக்கிய யோஷித ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஜூலை …
மனைவி, பிள்ளைகளுடன் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த அசம்பாவிதம் ; துயரில் உறவுகள் போகஸ்ஹந்திய - புல்மோட்டை வீதியின் 2ஆம் கட்டை தூணிற்கு அருகில் போகஸ்ஹந்திய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து …
சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகின்றன. இந்த கிரக மாற்றங்கள் சில சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகின்றன. 'மகாலட்சுமி ராஜயோகம்&…
தவறான பதிலுக்கு தண்டனையா? மாணவியை அறைந்த ஆசிரியர்-மன்னார் பிரபல பாடசாலை ஒன்றில் சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ப…