எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

Pinned Post

வவுனியா Rotaract கிளப்பின் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.

வவுனியா Rotaract கிளப்பின் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. வவுனியா Rotaract கிளப்பும், ரொனால்ட் ஸ்ரீகாந்த் இன்ஸ்பிரேஷன் யூத் கிளப்பும் இணைந்…

சமீபத்திய இடுகைகள்

நண்பன் மனைவிக்கு நடந்த கொடுமை

பழனி, குபேர பட்டினத்தைச் சேர்ந்த நவநீதன் (28) என்ற வாலிபர், நகராட்சி குப்பை கிடங்கு அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.…

சற்றுமுன் யாழ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்

யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் வழங்கும் பணி எதிர்வரும் 01-09-2025 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்காகத் தயார்படுத்தப்படும் கட்டிடத்தையே இப் படத்தில்…

விவசாயிகளுக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி செய்தி

தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பயிர் செ…

சற்று முன் மீண்டும் அதிர்ந்தது தென்னிலங்கை-ஒருவர் பலி..!

பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்…

சற்று முன் நேர்ந்த கோர விபத்து-குடும்பஸ்தர் பலி..!

காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடகொஹொட - மஹலுதண்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்த…

2026இல் ஏலியன்கள் முதல் உலக பேரழிவு வரை... பகீர் கிளப்பும் பாபா வாங்காவின் கணிப்பு..!

2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா கணித்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டே அவர் மறைந்துவ…

செவ்வாய் கிரகத்தில் பாம்பு போன்ற உயிரினம்.. ஒட்டு மொத்த உலகையும் உலுக்கிய காணொளி..!

கடந்த சில தினங்களாக உலகை உலுக்கிய வைரல் வீடியோ ஒன்று, செவ்வாய் கிரகத்தில் பாம்பு போன்ற உயிரினம் நெளிவதாகக் கூறி இணையத்தில் பரவியது. அதனை நீங்களும் …

சந்தி சிரிக்கும் புலம் பெயர் ஈழத்து அகதிகளின் கூத்து-நடந்தது என்ன..!

பிரான்ஸ் றேம்ஸ் பகுதியில் வசிக்கும் யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 41 வயதான சர்மிளா என்பவரை பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்…

செம்மணி மனிதப்புதைகுழிக்கு பன்னாட்டு நீதிவிசாரணை தேவை; சோமரத்ன ராஜபக்சவும் அவ்விசாரணைகளில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்கிறார் - ரவிகரன் எம்.பி; குற்றமிழைத்த படையினர் தப்பியோடாமலிருக்க நடவடிக்கை தேவையெனவும் வலியுறுத்தியுள்ளார்

முன்னெடுக்கப்படும்பட்சத்தில் கடந்த 1996காலப்பகுதயில் செம்மணிதொடக்கம் துண்டி இராணுவமுகாம்வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொல…

,மாங்குளத்தில் அமையவுள்ள தொழிற்துறை நகர மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாங்குளம் பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டத்திற்கு அமைவாக சுமார…

சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் கடைகளுக்கு தண்டம் : சுகாதார சீர்கேடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல்

மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொதுசுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் சுகாதா…

விபத்துகள் அதிகரிப்பதனால் கட்டாக்காலி கால்நடைகளிற்கு பத்தாயிரம் ரூபா அறவிட தீர்மானித்துள்ளோம்!

விபத்துகள் அதிகரிப்பதனால் கட்டாக்காலி கால்நடைகளிற்கு பத்தாயிரம் ரூபா அறவிட தீர்மானித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வேலாயுதம் …

காதலியின் நிர்வாண காணொளி-கொழும்பு நீதிமன்று காதலனுக்கு அதிரடி உத்தரவு..!

தனது காதலியின் நிர்வாண வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்வதாக மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட இளைஞனை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை வி…

விடுதலை புலிகள் இன்று இருந்திருந்தால் நடப்பது வேறு-சற்று முன் நாமல் பகீர் தகவல்..!

நாட்டில் தற்போது நிலவும் தேசிய பாதுகாப்பு சூழலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நடந்து வந்து துப்பாக்கி சூடு நடத்தியிருப்பார்கள் என்று மொட்…

ஆட்டோ சாரதிக்கு சற்று முன் கொழும்பு நீதிமன்று மிரட்டல் தீர்ப்பு..!

வாக்குவாதம் காரணமாக கூரிய ஆயுதத்தால் ஒருவரை குத்திக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் …

நல்லூர் தேருக்கு சென்ற குடும்பத்திற்கு வந்த அழைப்பு-பதறி ஓடிய வீட்டார்-நடந்தது என்ன..!

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது.   நல்லூர் ஆலயத்…

நடிகை போல கட்டழகு உடல் வேண்டும்; தினமும் மனைவிக்கு ஆசிரியர் செய்த கொடுமை

நடிகை நோரா பதேகி போல உடல் கட்டுகோப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மனைவியை கணவர் சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரே…

திடீரென பற்றிய தீ-பதறி ஓடிய ஊழியர்கள்-ஒருவர் உடல் கருகி பலி-இலங்கையில் சம்பவம்..!

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்…

அரச அதிகாரிகளுக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி தகவல் - இறக்குமதியாகும் புதிய வாகனங்கள்

எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக இரட்டை கெப் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலி…

சுழிபுரம் மேற்கு ஐயனார் ஆலய மணிமண்டம் திறந்து வைக்கப்பட்டது {படங்கள்}

சுழிபுரம் மேற்கு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் மணிமண்டப திறப்பு விழா வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்ட்து  திரு நாராயணன் முருகர் தலைமையில் 20.08.2025 …

நீராட சென்ற இரு இளைஞர்கள் மாயம்-பெற்றோர்களே மிகவும் அவதானம்..!

நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.