எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

Pinned Post

திடீரென தரை இறங்கிய கொழும்பிலிருந்து சென்னை சென்ற விமானம்-பதறிய பயணிகள்-வெளியான அதிர்ச்சி காரணம்..!

கொழும்பிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் …

சமீபத்திய இடுகைகள்

விடாது பொழியும் அடை மழை-15 குழந்தைகள் உட்பட 60 பேர் பலி-பரிதவிக்கும் நாடு{படங்கள் இணைப்பு}

பருவமழை உக்கிரமானதால் உருக்குலைந்த நேபாளம் - அதிகரிக்கும் உயிர்பலி!  நேபாளத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்…

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் 64 ஆம் கட்டை பகுதியில் மூதூரிலிருந்து திருகோணமலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மாடு குறுக்கறுத்த…

தமிழர் பிரதேசத்தில் 17 வயது மாணவி உயிர் மாய்ப்பு; துயரத்தில் உறவுகள்

திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் பெரியபால பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். நேற்று (06) மாலை 2.30 மணி அளவில், பெரியபாலம் ப…

காணிகள் துப்பரவு செய்யாவிடின் அரசுடமையாம்-யாழ் மக்களுக்கு சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

புங்குடுதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் துப்புரவு செய்யாவிட்டால் அவை அரசுடமையாக்கப்படும் என  அங்குள்ள காணிகளில் வேலணை …

போதை மாத்திரைகளுடன் பொலிஸ் நிலையத்துக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

போதை மாத்திரைகளுடன் பொலிஸ் நிலையத்துக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்  மாலை கைது செய்யப்பட்டதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்…

தம்பதிகள் கொலையில் நால்வர் கைது; பொலிஸார் அதிரடி

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது. வீட்டில் கூரிய ஆய…

கொழும்பில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்-கதறி துடிக்கும் பெற்ற மனம்..!

நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மாஸ்டர் ஆர்லான் (வயது -8) என்ற ச…

யாழில் பிரபல விடுதிகளில் அழகிகளுடன் உல்லாசமா இருக்க ஆசையா-இளைஞர்களை குறிவைத்து நடக்கும் கூத்து..!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ச…

மகனுக்கு விவாகரத்து; பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாடிய தாய்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள…

நாட்டில் திடீர் திடெீரென 10 பேர் பலி-சற்று முன் வெளியான அதிர்ச்சி காரணம்-அவதானம் மக்களே..!

அனுராதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் எலிக்காய்ச்சலினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் என்.சி.டி.ஆ…

யாழில் ஆசைக்கணவனை சிறை சென்று பார்வையிட சென்ற இளம் மனைவி செய்த கூத்து

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் உணவு பொதியினுள் கஞ்சா மற்றும் கெரோயினை  மறைத்துவைத்து கொண்டு செல்ல முற்பட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்…

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சற்று முன் வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..!

வாகன விற்பனை குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 28 அன்று அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது. வாகன இறக்குமதிக்…

அரச ஊழியர்களுக்கு சற்று முன் வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..!

அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க இம்முறை பட்ஜட்டில் கவனம் செலுத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமை…

இலங்கையர்களே ஆசன வழியூடாக பாலுறவு வேண்டாம்-சற்று முன் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!

இலங்கையில் 15 - 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  கொழும்பு மற்றும் கம்ப…

யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவருக்கு நேர்ந்த கதி...!!

🛑யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான ஆணொருவர் தவறான முடிவெடுத்து நேற்று உயிர் மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் - மூளாய் பகுதியைச்…

புதிய கல்வி சீர்திருத்தம்-ஆசிரியர்கள் தொடர்பில் பிரதமர் அதிரடி அறிவிப்பு

புதிய கல்விச் சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் …

சமூக வலைத்தள விளம்பரம்-பல லட்சங்களை இழந்து கதறும் யாழ் இளைஞன்{படங்கள் இணைப்பு}

கைபேசி விற்பனை என்று போலியான விளம்பரம் மூலம் பண மோசடி! விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தை பார்த்து பலர் பல இலட்…

இறந்த மனைவி உயிரோடு எதிரே நின்ற அதிர்ச்சி.. கொலையாளியாக ஜெயிலுக்கு போன கணவன் காட்டிய வீடியோ

குடகு மாவட்டத்தின் குஷல்நகர் தாலுகாவில், பசுமையான புல்வெளிகளுக்கு இடையே அமைந்த பாசவன ஹள்ளி கிராமம். அங்கு, 35 வயது கொண்ட குருபரா சுரேஷ் என்பவர், தி…

திருமலையில் வீடு புகுந்து சில்லறை கடை உரிமையாளரை துடிதுடிக்க கழுத்தறுப்பு..!

திருகோணமலையில் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் சில்லறை கடை உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதி!! கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரக்கஹவெவ பகுதியில் …

ரிக்ரொக் பிரபலமான மனைவியை பெற்றோல் ஊற்றி துடிதுடிக்க எரித்து கொன்ற கணவன்-பிள்ளையை கூரையில் மேல் வைத்துவிட்டு தப்பி ஓட்டம்-இலங்கையில் சம்பவம்

போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படும் கணவர், தனது மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு, தனது நான்கு வயது குழந்தையை கூரையில் விட்டுவிட்டு தப்பிச்…

போரடிய ஊர் மக்கள்-இருந்தும் ஒருவர் மூச்சு முட்டி பலி

திக்வெல்ல கடலில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.  இந்த அனர்த்தம் இன்று (06) பிற்பகல் 3.30 மணியளவ…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.