மின் தடை ஏற்படும்-சற்று முன் வெளியான அவசர அறிவிப்பு மழை மற்றும் காற்றினால் மின் தடை ஏற்படும், மக்கள் தங்களை தயார்படுத்தவும் – மட்டு அரசாங்க அதிபர் வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த …
வேகமாக இலங்கையை நெருங்கும் காற்றழுத்தம்.. உயர்வடையும் கடல் அலைகள் இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 250 கி…
செவ்வந்தி தொடர்பில் மீண்டும் எழுந்துள்ள இடியப்ப சிக்கல் பாதாள உலகக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியை அரசு பகுப்பாய்வாளரிடம் அனுப…
இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவாகும் தலைகீழ் மாற்றம் தங்க விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08.01.2026) 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது…
பெற்றோரிடம் பேசிக்கொண்டே இளம் மனைவி விபரீத முடிவு- கணவன் செய்த கொடூரம்-தவிக்கும் குழந்தைகள் கணவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில், பெற்றோருடன் செல்போனில் பேசியபடியே தகவல் கூறிவிட்டு, இளம்பெண் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் நெல்லையில்…
12 வயது சிறுவனை கதற கதற கடுமையாக பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா , பெல்வத்தை பகுதியில் 12 வயதுடைய சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 14 வயதுடைய சிறுவன் பு…
நான்கரை லட்சம் ரூபா பணத்துடன் உயிரிழந்த யாசகர் ; ஷாக்கான பொலிஸார்! கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகர் வைத்திருந்த பையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கேரளா, ஆலப்ப…
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. …
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல் 2025 டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டி உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி…
சற்று முன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! மாலை 5.30 மணிக்கு பிறகு ஏற்படவுள்ள தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாட்டிற்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும…
காற்றுடன் சேர்ந்து வெறியாட்டம் ஆடும் கனமழை-மீண்டும் வீடுகள் சேதம்-கதிகலங்கி நிற்கும் இலங்கை மொனராகலை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இம் மாவட்டத…
A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி மு…
தாயை இறுக அணைத்தபடியே மீட்கப்பட்ட தாயும்-3 வயது மகளின் சடலம் தட்சிண கன்னடா (கர்நாடகா) மாவட்டம், கொடியால கிராமத்தைச் சேர்ந்த மதுஸ்ரீ (34) மற்றும் அவரது 3 வயது மகள் தன்வி ஆகிய இருவரின் சடலங்கள், அருகில் உள்ள ஏர…
நாடு முழுவதும் 100 மி.மீ வரை கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; வலுவடைந்துள்ள தாழமுக்கம் இலங்கைக்குப் புறநகராக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும், குறிப்பாக வட…
சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் தினசரி சாரதி அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப…
அழகி செய்த கூத்து- கடுப்பான நீதிபதி கொடுத்த தண்டனை மற்றொருவருக்குச் சொந்தமான வீட்டைத் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, மூன்றாவது நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெ…
11 வயது சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன் ; நடுவீதியில் பிரிந்த உயிர் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம…
நபர் ஒருவரை கடத்தி கைகளை வெட்டி சென்ற கும்பல்- நள்ளிரவில் நேர்ந்த பதற்றம் தென்னிலங்கையில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, அவரின் உடற்பாகங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹக்மன பகுதியில் இரவு வேளையி…
எத்தனை கனவுகள்-அதீத வேகத்தால் பலியான 11 வயது சிறுவன் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இட…
யாழ் வாழ் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் யாழ். மாவட்ட காற்றின் மாசாக்கத்துக்கு உள்ளூர் காரணிகள் பல இருந்தாலும் எல்லைதாண்டும் மாசாக்கமே இதற்கு பிரதான காரணியாக இருக்கின்றது என சுட்டிக்காட்டி…
யாழில் திரைப்பட காட்சி போல் நடந்த சம்பவம் ; பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம நபர் யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்கு…
லிட்ரோ எரிவாயு விலையிலும் மாற்றமா-சற்று முன் வெளியான அறிவிப்பு 2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உலக சந்…