மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று…
விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனா…
வெளிநாடு ஒன்றில் கடத்தப்பட்ட இலங்கை குடும்பம் இலங்கையின் பிரபல அலங்கார மீன் ஏற்றுமதியாளரான ஆனந்த பத்திரண மற்றும் அவரது மனைவி உட்பட மூன்று இலங்கையர்கள் பங்களாதேஷில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிய…
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டத…
இன்று கடும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாண…
யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யாழில் குடும்ப பெண்ணொருவர் கிணற்று தொட்டியடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. கீரிமலை - கூவில் பக…
வாகன இறக்குமதியை நிறுத்தும் இலங்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகளால் வாகன இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ப…
விரைவில் கைதாகும் கோட்டபாய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மிக கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. உயி…
20 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்கம் தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளை பிடிக்க ஜம்மு காஷ்மீர…
பாடசாலைகளுக்கு விடுமுறை எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசால…
பற்றி எரியும் வர்த்தக நிலையங்கள் மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை நக…
மனைவியின் அந்தரங்க உறுப்பை ஐயன் பண்ணிய கணவன் கைது மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்ட…
வேட்பாளரின் மோசமான செயல் மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றதாக கூறப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செ…
10 வருடங்களின் பின்னர் கிடைத்த மரணதண்டனை: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பெண்ணொருவரை கொலை செய்து பயணப்பையில் வைத்து கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற சம்பவத்தின் குற்றவாளிக்கு கொழும்பு…
திருகோணமலையில் கோர விபத்து ஒருவர் பலி திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின…
பறக்கும் விமானத்தில் மர்மம் உறுப்பை காட்டியவருக்கு ஏற்பட்ட நிலை விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் தன்னுடைய மர்ம பகுதியை காண்பிக்க முயற்சித்ததுடன், நடனமாடி, அப்பெண்…
டேன் பிரியசாத் படுகொலை வெளியான சர்ச்சைக்குரிய குரல் பதிவு அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளராக டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது. பிரபல …
இலங்கை மக்கள் தொகையில் 3/1 பங்கு மக்களுக்கு ஏற்பட்ட நிலை: வெளியான அதிர்ச்சித் தகவல் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மீண்டு வந்தாலும், மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் உள்ளனர் அல்லது மீண்டும் வறுமையி…
அனுரவை நிராகரிக்கும் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் கணிசமான சபைகளை கைப்பற்றுவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Tharmalingam Sitharthan) நம்ப…
பிரதான குற்றவாளி கைது சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் டேன் பிரியசாத் தம…
இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு இலங்கையர்கள் நாளை (25) அரிய மூன்று கிரகங்களின் சந்திப்பைக் காண ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளது, அதில் வெள்ளி, சனி மற்றும் சந்திரன் மிக நெருக்கமாகத் தோன்…
டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை-இரு பெண்கள் கைது டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இதுவரை 7 பேரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதுஜன பெரமுனவின் அரசி…