Pinned Post

யாழில் இளைஞனும் யுவதியும் கைது ; விசாரணையில் வெளிவந்த தகவல்

யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தின…

சமீபத்திய இடுகைகள்

சற்று முன்னர் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி,இன்றையதினம்(29)  உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.73 அமெரிக்…

மூடைகளை ஏற்றி சென்ற லொறி – மினி பஸ் மீது மோதி விபத்து.. இருவர்...

புத்தளம், பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் நாவக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்த…

கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு!

இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50…

பொலிஸ் விசார ணையில் வௌி யான பகீர் வாக்கு மூலம்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார் அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டு…

மாணவர்க ளின் கல்வித் தேவைகளுக்கு வழங்கப்படவுள்ள முன்னுரிமை!

எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்குத் தேவையான விடயங்களுக்கு முடிந்தவரை முன்னுரிமை வழங்கப்படும் எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்துள்…

யாழை உலுக்கிய துயரம் ; பிறந்த நாள் கொண்டாடி இரு நாளில் பலியான குழந்தை!

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு கிணற்றல் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று…

2025 உயர்தர பரீட்சை குறித்த அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையை 2025 நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள…

சற்று முன் அஹ்மதாபாத் விமான விபத்து தொடர்பில் வெளியான புதிய தகவல்!

அஹ்மதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், கடந்த ஜூன் 12 ஆம் திகதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில்…

மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் வெளியானது.!

எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்குத் தேவையான விடயங்களுக்கு முடிந்தவரை முன்னுரிமை வழங்கப்படும் எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்து…

இஷாரா நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அத…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே…

வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்த கார்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை பகுதியில் இன்று (28) மாலை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்…

தாயின் காதலனால் பாலியல் சித்திரவதைக்குள்ளான 9 வயது சிறுமி

புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் 9 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை வனாத்தவில்லு பொலிஸார் …

யாழில் மீண்டும் இராணுவத்தினர் அட்டூழியம் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று(28) மீண்டும் இராணுவத்தால் தடைசெய்யப…

பிள்ளையானை விடுவிக்கக்கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான என்ற சிவனேசதுரை சந்திரகாந்த…

மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை!

தமிழகம் காட்டுமன்னார் கோயில் அருகே பட்டதாரி பெண்ணை கோவில் பின்புறம் உள்ள வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தந்தை…

யாழ் செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி பிரித்தானி யாவில் போராட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்…

காதலுக்கு எதிர்ப்பு! எந்த பெற்றோரும் பார்க்கக்கூடாத காட்சி! ரேணுகா தேவி கொடுத்த அதிர்ச்சி

திருவண்ணாமலை : ஆரணி அருகே கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ரேணுகாதேவி, காதல் விவகாரத்தில் பெற்றோர் எதிர்ப்பு காரணமாக மேல்சீசமங்கலம் ஏ…

கொழும்பில் வாடகைக்கு தங்கியிருந்த இளம் பெண் கொலை நடந்தது என்ன?

கொழும்பில் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலென்னவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பெண்ணொருவர் நேற்று (27) காலை சடலமாக…

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில்

மாவனெல்ல பகுதியில் இன்று (28 ) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோ…

யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளி சடலமாக கரையொதுங்கியுள்ளார்.    மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.