Pinned Post

சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு; நாடளாவிய ரீதியில் சோதனை

சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பாக, நுகர்வோர் விவகார அதிகார சபை நாடளாவிய ரீதியில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில வர்த்தகர்க…

சமீபத்திய இடுகைகள்

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதி விபத்தில் பலி

தம்புள்ளையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தம்பதி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பெற்றோர்களினால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தம்பதி 3…

மருத்துமனையின் அலட்சியத்தால் 22 வயது யுவதி மரணம்; குற்றம் சுமத்தும் கணவன் மற்றும் பெற்றோர்

22 வயதுடைய திருமணமான பெண் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் , நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்…

சாரதியின் நித்திரை கலக்கத்தால் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

நோட்டன்பிரிட்ஜ் - லக்ஷபான பிரதான வீதியின் 3ஆம் மைல்கல் பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக…

பனிப்புயலில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கா!

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மாலையில் இருந்து பனிப்புயல் வீசத்தொடங்கியது.  இதன் காரணமாக அங்கு ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு …

விபத்தில் உயிரிழந்த சிறுமியின் இறுதி தருணம்

கம்பளை, எத்கால நாகொல்ல பகுதியில் தனது தாய் மற்றும் 7 வயது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமி, கார் ஒன்றில் மோதி பலிய…

ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் உல்லாசம்! பாபநாசம் படத்தை மிஞ்சும் கொடூரம்!

ராஜஸ்தானின் அமைதியான ஒரு சிறு நகரத்தில், ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள சரிதா நகர் என்ற இடத்தில், இந்த கொடூரமான சம்பவம் நடந்தது. அந்தப் பெண்ணின் பெயர்…

இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன், தங்கத்தின…

இலங்கைக்கு வந்த மனைவி பிள்ளைகள்; ஐரோப்பாவில் கணவனுக்கு நேர்ந்த துயரம்!

மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்த நிலையில், இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம்…

பிறந்த சிசுவை குழிதோண்டி புதைத்த பெண்; நான்கு பிள்ளைகளின் தாய் கைது

பண்டாரவளை - பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று (23) சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்ல…

விபத்தில் 7 பேர் பலி

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு தீக்காயமடைந்த நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற 'ஏர் ஆம்புலன்ஸ்' (Air Ambulance) வானூர்தி, சத்ரா மாவட…

வீடமைப்பு உதவித் திட்டம்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 மில்லியன் ரூபாய் நிதியுதவி

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 'வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின்' கீழ் மொத்தம் 31,000 வீடுகள்…

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்து வாத்துவ - மொரந்துடுவ வீதியின் மெலே…

குரு - சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் ; அதிர்ஷ்டத்தை பெற உள்ள ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். யோகத்தின் போது சூரியனும்,…

நெடுந்தீவுக்கான பயணிகள் சென்ற படகில் மதுபானங்களை ஏற்றிச் சென்ற கடற்படையினர்

நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிகாட்டுவானில் இ…

திருமணதிற்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்த இரட்டை சகோதரிகள்.. விசாரணையில் வெளியான கொடூரம்..

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில், மனாய் கிராமத்தின் அமைதியான தெருக்களில் ஒரு வீடு மகிழ்ச்சியின் அலைகளால் துள்ளிக் கொண்டிருந்தது. தீப் சிங் எனும் அ…

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சந்தையில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் நிலவியபோதிலும், தமது எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் தடையின்றி தொடரும் என லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி (LAUGFS Gas P…

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம் - அதிகாரி எடுத்த முடிவு

தனது தந்தையால் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, நடைபெற்ற சாதாரணதர கணித வினாத்தாளுக்கு தோற்றுவதற்கான வாய்ப்பை அளுத்கம காவல…

இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் க…

நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் வானூர்தி விபத்து ; 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு தீக்காயமடைந்த நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற 'ஏர் ஆம்புலன்ஸ்' (Air Ambulance) வானூர்தி, சத்ரா மாவட்…

உரப் பையில் சுற்றப்பட்ட மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில்நேற்றையதினம்(23) மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. உரப்பையில் போட்டு, காட்…

அடத்தியான முடிவளர்ச்சிக்கு கறிவேப்பிலையில் சிறந்த ஆயுர்வேத எண்ணெய்!

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படு…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.